tag:blogger.com,1999:blog-6247134233219770500.post9102509984812363878..comments2023-09-07T14:05:42.758+05:30Comments on அன்புடன் ஆரூரன்...: வனம்…..,ஆரூரன் விசுவநாதன்http://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6247134233219770500.post-74808045516603909262009-10-20T13:48:39.949+05:302009-10-20T13:48:39.949+05:30நன்றி நண்பரே....நன்றி நண்பரே....ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6247134233219770500.post-75573149056956080302009-10-20T13:16:00.102+05:302009-10-20T13:16:00.102+05:30இந்த இடுகையும், புகைப்படங்களும் ரொம்ப பிடிச்சிருக்...இந்த இடுகையும், புகைப்படங்களும் ரொம்ப பிடிச்சிருக்கு. <br /><br />//மானினம் ஓர் புறம், மயிலினம் மறுபுறம், <br />மத்தகம் நிமிர்த்திப் பிளிரும் <br /><br />யானைகள் ஒருபுறம். <br />இன்னும் பேர்தெரியாத வனவுயிர் ஆயிரமாயிரம்.....<br /><br />கலைந்த தலை, மழையில் நனைந்த உடை, <br />அறுந்துபோன செருப்போடு,<br /><br />சேற்றை வாரி இறைத்து என்னை அழுக்கில் குளிப்பாட்டி<br />சென்ற இயற்கையின் எந்த படைப்பின் anujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6247134233219770500.post-83113590568697858152009-10-07T18:27:19.028+05:302009-10-07T18:27:19.028+05:30நன்றி நவாஸ்...நன்றி நவாஸ்...ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6247134233219770500.post-59872388765097553292009-10-07T10:40:11.253+05:302009-10-07T10:40:11.253+05:30பசுமையாய் ஒரு பதிவு.பசுமையாய் ஒரு பதிவு.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6247134233219770500.post-36990665697137621922009-10-07T06:40:03.790+05:302009-10-07T06:40:03.790+05:30//நன்றி பழமை பேசி//
படிச்சிட்டு, திரும்பவும் எழுத...//நன்றி பழமை பேசி//<br /><br />படிச்சிட்டு, திரும்பவும் எழுதுங்க....ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6247134233219770500.post-8207877429237065152009-10-07T06:39:09.506+05:302009-10-07T06:39:09.506+05:30நன்றி டி.வி.ஆர்.நன்றி டி.வி.ஆர்.ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6247134233219770500.post-12724497083342830982009-10-07T06:38:39.700+05:302009-10-07T06:38:39.700+05:30நன்றி ஹேமா.....இது போன்ற சிறு சிறு மகிழ்வுகள், என்...நன்றி ஹேமா.....இது போன்ற சிறு சிறு மகிழ்வுகள், என்னை ஊக்கப்படுத்தி, பணி சிறக்க உதவுகின்றன.<br /><br />இதுவும் இல்லையென்றால் பைத்தியம் பிடித்துவிடும் என நினைக்கின்றேன்.ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6247134233219770500.post-21120912282399424862009-10-07T06:36:48.056+05:302009-10-07T06:36:48.056+05:30நாசரேயன்....
இல்லை நாசரேயன், சுற்றிப் பார்ப்பதை வ...நாசரேயன்....<br /><br />இல்லை நாசரேயன், சுற்றிப் பார்ப்பதை விட அங்கே சும்மா உட்கார்ந்திருப்பதுதான் சுகம்.ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6247134233219770500.post-65775647237884062242009-10-07T06:35:35.570+05:302009-10-07T06:35:35.570+05:30வாங்க பட்டிக் காட்டான்....
அதுக்கென்ன அங்கயே ஒர...வாங்க பட்டிக் காட்டான்....<br /><br /><br /><br />அதுக்கென்ன அங்கயே ஒரு பதிவர் சந்திப்பு வச்சுடுவோம்.....ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6247134233219770500.post-50641269342714443482009-10-07T05:54:45.341+05:302009-10-07T05:54:45.341+05:3012 மணி நேரம் நெளுவு எடுத்து உட்டுட்டாங்க இன்னைக்கு...12 மணி நேரம் நெளுவு எடுத்து உட்டுட்டாங்க இன்னைக்கு... வெறும் படம் மட்டுந்தான் பார்த்திருக்கேன்...நன்றி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6247134233219770500.post-72667643283714943692009-10-07T04:49:34.143+05:302009-10-07T04:49:34.143+05:30//என்னைத் தொலைத்து, என்னுள் தொலைந்த,….. என்னைத் தே...//என்னைத் தொலைத்து, என்னுள் தொலைந்த,….. என்னைத் தேடி நான்…//<br /><br />SuperT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6247134233219770500.post-14069445366954305422009-10-07T04:22:55.450+05:302009-10-07T04:22:55.450+05:30பச்சைப் பசேலென இயற்கை அன்னை எவ்வளவு அழகாய் கோணி நா...பச்சைப் பசேலென இயற்கை அன்னை எவ்வளவு அழகாய் கோணி நாணி நிற்கிறாள்.அதோடு நீங்கள் வர்ணித்த விதம் இப்பவே உடனேயே போகத்தூண்டும் விதம் அசத்தல்.கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6247134233219770500.post-41582225488445623732009-10-07T03:15:11.655+05:302009-10-07T03:15:11.655+05:30ஊர் சுத்தி பாக்க நல்ல இடம்ன்னு சொல்லுறீங்கஊர் சுத்தி பாக்க நல்ல இடம்ன்னு சொல்லுறீங்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6247134233219770500.post-54262284379775381362009-10-07T00:31:15.898+05:302009-10-07T00:31:15.898+05:30நானும் ஆசனூர் பத்தி கேள்விப்பட்டுரிருக்கிறேன், ஆனா...நானும் ஆசனூர் பத்தி கேள்விப்பட்டுரிருக்கிறேன், ஆனா போகத்தாங்க முடியல..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6247134233219770500.post-15441045419579546032009-10-06T20:33:45.891+05:302009-10-06T20:33:45.891+05:30//வானம்பாடிகள்//
//உள்ளுக்குள்ள இருக்கிறது காத்து...//வானம்பாடிகள்//<br /><br />//உள்ளுக்குள்ள இருக்கிறது காத்து மாதிரி, ஸ்படிகம் மாதிரி ரொம்ப தூய்மையாக உணரும்போது இந்த புற அழுக்கெல்லாம் ஒண்ணுமே இல்லை ஆரூரன்//<br /><br />உண்மை...உண்மை...ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6247134233219770500.post-57552504789715625542009-10-06T20:31:24.934+05:302009-10-06T20:31:24.934+05:30//கதிர்//
காட்டுக்குள்ள கேமாரா எடுத்திட்டு போறதில...//கதிர்//<br /><br />காட்டுக்குள்ள கேமாரா எடுத்திட்டு போறதில்லை.....அதவேற பாதுகாக்கனுமே.....நாமளே......குணா கமல் ரேஞ்சுல சுத்தகிட்டி இருக்கறோம்....இதுல இது வேறயா.....<br /><br />நன்றி கதிர்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6247134233219770500.post-65849486678196612262009-10-06T20:27:59.271+05:302009-10-06T20:27:59.271+05:30நன்றி பாலாஜி.... உங்களோடு செல்ல வேண்டிய இடங்களில் ...நன்றி பாலாஜி.... உங்களோடு செல்ல வேண்டிய இடங்களில் ஒன்று கூடுகிறது. விரைவில் செல்வோம்.ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6247134233219770500.post-25639178473656658652009-10-06T20:27:59.016+05:302009-10-06T20:27:59.016+05:30எல்லாஞ்செரி...
என்ன எல்லாம் ரோடு படமாவே இருக்கு
க...எல்லாஞ்செரி...<br />என்ன எல்லாம் ரோடு படமாவே இருக்கு<br /><br />குளிருக்கு சொட்டர் போட்ட மேட்டரெல்லாம் சொல்லவேயில்ல...<br /><br />ஆனாலும் மக்கா... அனுபவிச்சிருக்கீங்கஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6247134233219770500.post-57944035419925253322009-10-06T20:16:22.833+05:302009-10-06T20:16:22.833+05:30தாங்கள் விவரித்த விதமே அந்த இடங்களை பார்க்கத்தூண்ட...தாங்கள் விவரித்த விதமே அந்த இடங்களை பார்க்கத்தூண்டுகிறது. படங்களை பார்க்கும்போதே ஒரு போதை உண்டாகிறது. ரம்யமான காட்சிகள். <br /><br />இதற்கான உங்களின் வர்ணணை அழகை கண்முன்னே நிறுத்துகிறது....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6247134233219770500.post-56563088621984708982009-10-06T20:04:50.978+05:302009-10-06T20:04:50.978+05:30/என்னைத் தொலைத்து, என்னுள் தொலைந்த,….. என்னைத் தேட.../என்னைத் தொலைத்து, என்னுள் தொலைந்த,….. என்னைத் தேடி நான்…. …/<br /><br />பெரிய அவஸ்தை இது. ரொம்ப அழகாச் சொல்றீங்க. <br />/கலைந்த தலை, மழையில் நனைந்த உடை, <br />அறுந்துபோன செருப்போடு,<br />சேற்றை வாரி இறைத்து என்னை அழுக்கில் குளிப்பாட்டி<br />சென்ற இயற்கையின் எந்த படைப்பின் மீதும் கோபமில்லாமல்,/<br /><br />உள்ளுக்குள்ள இருக்கிறது காத்து மாதிரி, ஸ்படிகம் மாதிரி ரொம்ப தூய்மையாக உணரும்போது இந்த புற vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com