Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

Thursday, September 09, 2010

புலம் பெயர் மண்ணில் ஒரு தமிழனின் அஞ்சல் தலை



மலேசிய தமிழ் நெறிக் கழகத் தோற்றுநர் பாவலர்.அ.பு.திருமாலனாரின் உருவப்படம் தாங்கிய அஞ்சல் தலை மலேசிய அஞ்சல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.  புலம்பெயர்ந்த மண்ணில் நடைபெறும் இது போன்ற நிகழ்வுகள் பெருமகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. பெருமிதமடையச் செய்கின்றன. 

இது குறித்த பிற பதிவுகள்:

தமிழ்நெறிப் பாவலர் அ.பு.திருமாலனார்(மலேசியா)

தமிழ் நெறி ஞாயிறு பாவலர் அ. பு. திருமாலனாருக்கு அஞ்சல் தலை