Thursday, September 09, 2010

புலம் பெயர் மண்ணில் ஒரு தமிழனின் அஞ்சல் தலை



மலேசிய தமிழ் நெறிக் கழகத் தோற்றுநர் பாவலர்.அ.பு.திருமாலனாரின் உருவப்படம் தாங்கிய அஞ்சல் தலை மலேசிய அஞ்சல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.  புலம்பெயர்ந்த மண்ணில் நடைபெறும் இது போன்ற நிகழ்வுகள் பெருமகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. பெருமிதமடையச் செய்கின்றன. 

இது குறித்த பிற பதிவுகள்:

தமிழ்நெறிப் பாவலர் அ.பு.திருமாலனார்(மலேசியா)

தமிழ் நெறி ஞாயிறு பாவலர் அ. பு. திருமாலனாருக்கு அஞ்சல் தலை

 




8 comments :

vasu balaji said...

ம்ம்ம் (நாங்களும் போடுவோமில்ல)

க.பாலாசி said...

நன்றி பகிர்வுக்கு

sakthi said...

நம் மக்களுக்கு வெளி நாட்டில் கிடைக்கும் மரியாதை சொந்த நாட்டில் கிடைத்தால் எத்தனை நன்றாக இருக்கும்!!!

சங்கரியின் செய்திகள்.. said...

மகிழ்சிக்குரிய செய்தி.......நன்றி.

Thamira said...

பெருமைக்குரிய செய்தி. :-)

ஆனால் அ.பு.திருமாலனாரைப் பற்றி நான் ஏதும் அறிந்திராமல் இருப்பது என் மடமை. :-(

Chitra said...

சந்தோஷமான செய்தி.... பகிர்வுக்கு நன்றி.

thiyaa said...

பகிர்வுக்கு நன்றி

Rachel Glover said...

Grateful forr sharing this