Wednesday, August 05, 2009

செம்புலப்பெயல்நீர் போல


உனக்கும் எனக்கும்
 ஒரே ஊர்………….
                           வாசுதேவ நல்லூர்
நீயும் நானும்
ஒரே மதம்.
                           திருநெல்வேலிச்
                          சைவப்பிள்ளைமார்……
                           வகுப்பும் கூட..
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள்
                         மைத்துனன்மார்கள்.
எனவே……..
செம்புலப்பெயல்நீர் போல  
அன்புடைநெஞ்சம் தான்  கலந்தனவே……மீரா.

No comments :