Monday, December 07, 2009
வாருங்கள்................வளர்வோம்
உருகிட உணர்வா இல்லை
ஓதிட தமிழா இல்லை.
பருகிட நீரா இல்லை
பார்த்திட கண்ணா இல்லை
பெருகிட வளமா இல்லை
பேணிட பணமா இல்லை
வருகிற சொல்லா இல்லை
வளர்ந்திட மனந்தான் இல்லை
படித்திட நூலா இல்லை
பகர்ந்திட பொருளா இல்லை
நடித்திடக் கலையா இல்லை
நாடகத் தமிழா இல்லை
துடித்திட ஆளா இல்லை
சுவைத்திடச் சுவையா இல்லை
வடித்திடக் கவியா இல்லை
வளர்ந்திட மனந்தான் இல்லை
நன்றி:
கவிஞர்.இரா.துரைசாமி
( பழத்தோட்டம்)
வளரும் மனத்தோடு.....வாருங்கள் ஈரோட்டுக்கு
20/12/2009 ஞாயிறு மாலை 4 மணியளவில்
தொடர்புக்கு:
Labels:
ஈரோடு பதிவர் சந்திப்பு
Subscribe to:
Post Comments
(
Atom
)
18 comments :
பதிவர் சந்திப்பு வாழ்த்துக்கள் நண்பா.
அன்பிற்கு நன்றி நவாஸ்.........
அட இரண்டாவது நினைவூட்டலா...!!
அருமையான கவிதையோடு
கவிதை! அருமை..! வந்துட்றேன்..!=))
நன்றி கதிர்......
மறப்பது மானுட இயல்பு
நினைவூட்டுதல் என் கடமை......
//கலகலப்ரியா//
கவிதை! அருமை..! வந்துட்றேன்..!=))
யக்காவ்........நெசந்தான......
பதிவர் சந்திப்பு கலக்கலாக அமைய வாழ்த்துக்கள்
எங்கே உங்களை ரொம்ப நாளாக் காணோம்.சுகம்தானே !
மீண்டும் நன்றி அய்யா....சந்திப்போம்...
//ஆரூரன் விசுவநாதன் said...
//கலகலப்ரியா//
கவிதை! அருமை..! வந்துட்றேன்..!=))
யக்காவ்........நெசந்தான//
:(... ippo kelambinaa next yr thaan.. =))
அசத்துங்க சாமியோ.கவிதை அருமை.
ஆனா சந்திப்புல எல்லாமே இருக்கு!
மறக்காம வந்துருங்க!
//வால்பையன் said...
ஆனா சந்திப்புல எல்லாமே இருக்கு!
மறக்காம வந்துருங்க!//
நேத்து போர்டு மீட்டிங்கிள் எடுத்த முடிவுங்களா...
ச்ச்ச்ச்ச்சொல்லவேயில்லை....!!!
//வால் பையன்//
ஆனா சந்திப்புல எல்லாமே இருக்கு!
மறக்காம வந்துருங்க!
அய்யோ சாமி....நா வரலை....
ஈரோடு கதிர்//
//வால்பையன் said...
ஆனா சந்திப்புல எல்லாமே இருக்கு!
மறக்காம வந்துருங்க!//
நேத்து போர்டு மீட்டிங்கிள் எடுத்த முடிவுங்களா...
ச்ச்ச்ச்ச்சொல்லவேயில்லை....!!!
வாய்யா.....வா......எங்க போனீரு இவ்வளவு நேரம்......
ஆனாலும் ஆகது கதிர் இந்த கொலவெறி...
தனியா சிக்க வுட்டுட்டு....நக்கல்....
இருடியேய்......சிக்காமயா போயிடுவ எங்கிட்ட..
நன்றி பாலாண்ணே....
வாங்க ஹேமா....... வேலைப் பளு....
அன்பிற்கு நன்றி
பாலாசி//
//மீண்டும் நன்றி அய்யா....சந்திப்போம்...//
நீங்களுமா பாலாசி.....?
Post a Comment