அன்புடன் ஆரூரன்...
நன்றிங்ணா!
அருமைங்க ஆரூரன்நன்றி
நன்றி ஆரூரன்.
வாங்க.....எங்க மாப்பும்,மாமும் ஒன்ன வந்தாப்ல இருக்கு,நன்றி பழமைபேசி
நன்றி கதிர்அன்புடன்ஆரூரன்
நன்றி வானம்பாடிகள்
ஈரோட்டுல இருந்துகிட்டு இன்னும் பெரியார் வாழ்ந்த வீட்ட பார்க்காம இருக்கேன். உங்க பதிவ பார்த்தவுடனே இதையெல்லாம் நிஜமா பார்க்கணும்னு தோணுது. சரி பார்ப்போம்..நல்ல பகிர்வு அன்பரே...
நானும் வர்ரேன்....சேர்ந்தே போவோம்.நன்றி பாலாஜிஅன்புடன்ஆரூரன்
//நானும் வர்ரேன்....சேர்ந்தே போவோம்.//எப்போது அந்த வாய்ப்பு கிடைக்கும். ஆர்வமாக உள்ளேன். ஞாயிற்றுகிழமையாக அமைந்தால் நன்று...
பெரியார் வாழ்ந்த இடத்தை சிறப்பாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். மிக்க நன்றிhttp://thamizhoviya.blogspot.com
வரலாறு சொல்லும் படங்கள்.நன்றி ஆரூரன்.
பாலாஜி....ஞாயிறு விடுமுறை...வேறு நாட்களில் தான் செல்லவேண்டும்.காலை9மணிமுதல்1 மணிவரையிலும்மாலை2 மணிமுதல் மாலை6 வரையிலும் திறந்திருக்கும்.
தமிழ் ஓவியா....வருகைக்கும் இடுகைக்கும் நன்றிஅன்புடன்ஆரூரன்
ஹேமா.....நன்றி ஹேமா...அன்புடன்ஆரூரன்
பகிர்வுக்கு நன்றி
வாருங்கள் வசந்த்....வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி
ஈரோட்டுல எந்த பகுதில பெரியார் வீடு இருக்குன்னு சொன்னிங்கன்னா நல்லாயிருக்கும்..
வாருங்கள் பட்டிக் காட்டான்....ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேசனிலிருந்து காரை வாய்க்கால் செல்லும் வழியில் இருக்கிறது.பன்னீர்செல்வம் பார்க்கிலிருந்து, பெரியார் வீதி வழியாக, மண்டபம் வீதி அடைந்து , இடது புறம் திரும்ப வேண்டும்(பன்னீர்செல்வம் பார்க்கில் பெரியார்-அண்ணா நினைவிடம் செல்லும் வழி என்ற வழிகாட்டும் பலகை உள்ளது)
தகவலுக்கு நன்றி ஆரூரான்..
பகிர்வுக்கு நன்றி.... நண்பரே!
நன்றி....ராதாகிருஷ்ணன்நன்றி.... தோழர்....
Post a Comment
22 comments :
நன்றிங்ணா!
அருமைங்க ஆரூரன்
நன்றி
நன்றி ஆரூரன்.
வாங்க.....
எங்க மாப்பும்,மாமும் ஒன்ன வந்தாப்ல இருக்கு,
நன்றி பழமைபேசி
நன்றி கதிர்
அன்புடன்
ஆரூரன்
நன்றி வானம்பாடிகள்
ஈரோட்டுல இருந்துகிட்டு இன்னும் பெரியார் வாழ்ந்த வீட்ட பார்க்காம இருக்கேன். உங்க பதிவ பார்த்தவுடனே இதையெல்லாம் நிஜமா பார்க்கணும்னு தோணுது. சரி பார்ப்போம்..
நல்ல பகிர்வு அன்பரே...
நானும் வர்ரேன்....சேர்ந்தே போவோம்.
நன்றி பாலாஜி
அன்புடன்
ஆரூரன்
//நானும் வர்ரேன்....சேர்ந்தே போவோம்.//
எப்போது அந்த வாய்ப்பு கிடைக்கும். ஆர்வமாக உள்ளேன். ஞாயிற்றுகிழமையாக அமைந்தால் நன்று...
பெரியார் வாழ்ந்த இடத்தை சிறப்பாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். மிக்க நன்றி
http://thamizhoviya.blogspot.com
வரலாறு சொல்லும் படங்கள்.நன்றி ஆரூரன்.
பாலாஜி....
ஞாயிறு விடுமுறை...வேறு நாட்களில் தான் செல்லவேண்டும்.
காலை9மணிமுதல்1 மணிவரையிலும்
மாலை2 மணிமுதல் மாலை6 வரையிலும் திறந்திருக்கும்.
தமிழ் ஓவியா....
வருகைக்கும் இடுகைக்கும் நன்றி
அன்புடன்
ஆரூரன்
ஹேமா.....
நன்றி ஹேமா...
அன்புடன்
ஆரூரன்
பகிர்வுக்கு நன்றி
வாருங்கள் வசந்த்....
வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி
ஈரோட்டுல எந்த பகுதில பெரியார் வீடு இருக்குன்னு சொன்னிங்கன்னா நல்லாயிருக்கும்..
வாருங்கள் பட்டிக் காட்டான்....
ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேசனிலிருந்து காரை வாய்க்கால் செல்லும் வழியில் இருக்கிறது.
பன்னீர்செல்வம் பார்க்கிலிருந்து, பெரியார் வீதி வழியாக, மண்டபம் வீதி அடைந்து , இடது புறம் திரும்ப வேண்டும்
(பன்னீர்செல்வம் பார்க்கில் பெரியார்-அண்ணா நினைவிடம் செல்லும் வழி என்ற வழிகாட்டும் பலகை உள்ளது)
தகவலுக்கு நன்றி ஆரூரான்..
பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி.... நண்பரே!
நன்றி....ராதாகிருஷ்ணன்
நன்றி.... தோழர்....
Post a Comment